வெயில்

அடுத்த இரண்டு வாரங்களுக்கு குறுகிய நேரத்திற்கு இடியுடன் கூடிய மழையையும் இரவு நேரத்தில் வெப்பமான, ஈரப்பதத்துடன் கூடிய வானிலையயும் எதிர்பார்க்கலாம்.
தென்காசி: தமிழக வனப்பகுதிகளில் வறட்சி காணப்படுவதால் பல்வேறு விலங்குகள் தோட்டப்பகுதிகளுக்கு படை எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை: தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முக்கியமான சாலை சந்திப்புகளில் வாகன ஓட்டிகளை வெயிலில் இருந்து காக்கும் வகையில் நிழல் தரும் பச்சை நிற திரை கொண்ட மேற்கூரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்கியுள்ளது. இதையடுத்து பொது மக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.